325
விவசாயம் செய்ய முடியாததால் இறந்து போன விவசாயிகளின் குடும்பத்திற்கு போதிய நிவாரணம் வழங்காத அரசு, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்குவது எந்த விதத்தில் நியாயம்...

255
கல்வராயன்மலை பகுதியில் தனிப்படை போலீஸார் சோதனை நடத்தி, 2,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்ததோடு, சாராயம் விற்றுக் கொண்டிருந்ததாக 21 பேரை கைது செய்து 1,185 லிட்டர் சாராயம் பறிமுதல் செ...

210
அரசியலமைப்பு சட்டத்தை கொலை செய்து, எதிர்க்கட்சியினரை சிறையில் வைத்த காங்கிரஸ் கட்சியினர், தற்போது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருப்பதாக கூறுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் எந்த தலைவரையும் பாஜக சிறையில்...

290
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் எதிரொலியாக நாகை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிப்ப...

561
தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் சோம்பேறிகளாக மாறி வரும் கிராமப்புற இளைஞர்கள், மதுவுக்கும் அடிமையாகி வருகின்றனர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் வேதனை தெரிவித்துள்ளார். ...

289
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், மெத்தனாலை கைமாற்றியதாக கதிர் என்பவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், கைது எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கைதாகியுள்ள கண்ணன் என்பவரின் உறவினரான இந்தக...

616
கள்ளக்குறிச்சியில் 56 பேரை பலி வாங்கிய விஷச்சாராய சம்பவத்தில் கைதாகியுள்ள மாதேஷ் என்ற 19 வயது இளைஞன், சாராயத்தில் அதிகளவு மெத்தனாலை கலப்பதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. டிப்ளமோ கெமிக்கல...



BIG STORY